"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, November 27, 2011

நெல்லிமரப் பள்ளிக்கூடம்




மேலதிக இணைப்பு-நிகழ்வு பற்றிய பத்திரிகைக் குறிப்பு 




நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா திருகோணமலை புனித பிரான்சிஸ் ம. வித்தியாலத்தில் 26.11.2011 சனிக்கிழமை இடம்பெற்றது.

நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு எஸ். ஆர் தனபாலசிங்கம் தலைமை வகித்தார். எஸ் சத்தியதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். நூல் வெளியீட்டினை கவிஞர் மேமன்கவி நிகழ்த்தினார்.

சிறுகதைத் தொகுதி பற்றிய கருத்துரைகளை க.யோகானந்தம், ஷெல்லிதாசன், லெனின் மதிவானம், கலாநிதி ந. இரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையை நூலாசிரியர் நந்தினி சேவியர் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
நன்றி (ஒளிப்படங்கள்) - வதிரி சி. ரவீந்திரன்.













நூல் பற்றிய முன்னைய குறிப்பு ஒன்று
http://vallaivelie8.blogspot.com/2011/08/blog-post.html

No comments:

Post a Comment