"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, March 18, 2012

யோ. கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ அறிமுகநிகழ்வு




யோ. கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ சிறுகதைத் தொகுதி அறிமுகநிகழ்வும் கலந்துரையாடலும் 18.03.2012 ஞாயிறு காலை யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார்.

நூல் பற்றிய உரைகளை தேவா, குலசிங்கம், நிலாந்தன், கருணாகரன், குருபரன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை துவாரகன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
படங்கள் - துவாரகன்









2 comments:

  1. மகிழ்ச்சி.
    word verificationயை
    நீக்கினால் கருத்திட வசதியாக இருக்குமே

    ReplyDelete