"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, September 3, 2013

வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா 2013



வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானநந்தாக் கல்லூரியில் செப்ரெம்பர் 1ஆம் மற்றும் 2 ஆந்திகதிகள் இடம்பெற்றது. அவ்விழாவின்போது இடம்பெற்ற ஆய்வரங்கு, சிறந்தநூலுக்கான விருது, ஆளுநர் விருது, பண்பாட்டு ஊர்வலம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்பானவற்றுள் சில ஒளிப்படங்களை இங்கு தருகிறேன்.
ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன்


பண்பாட்டு ஊர்வலம்


































சிறந்த நூல் விருதுப் படங்கள் 

 கவிதை - வல்லைவெளி - க. சின்னராஜன் 

 சிறுகதை - கண்ணீனினூடே தெரியும் வீதி - தேவமுகுந்தன் 

 பல்துறை சமயம் - பெரியபுராண சூசனத்தில் சைவசித்தாந்தம் - கு.றஜீவன்

 பல்துறை வரலாறு - வரணியின் மரபுரிமைகள் பாகம் 1 - சி. கா. கமலநாதன்

 நாடகம் - முதுசொம் - க. இ. கமலநாதன் 

 நாவல் - உப்புக்காற்று - கு. இராயப்பு 

 உயர்கல்வி - புத்தாயிரம் ஆண்டு வங்கியியல் முகாமைத்துவம் - 
பேராசிரியர் மா. நடராஜசுந்தரம்

 சிறுவர் இலக்கியம் - சின்னஞ்சிறிய சிறகுகள் - அகளங்கன் 

 சிறந்தநூலுக்கான விருதுபெற்ற படைப்பாளிகள் 




ஆளுநர் விருதுபெற்றவர்களில் சில படங்கள்

 கலாபூஷணம் கந்தையா விஜயரட்ணம் - கம்பர்மலை 


 ஆளுநர் விருதுபெற்றவர்கள் 
---

ஆய்வரங்க நிகழ்விலிருந்து சில படங்கள்





 இரண்டாம் நாள் ஆய்வரங்கில்

 வரவேற்புரை - திருமதி மா. அருள்சந்திரன் 

 அரங்கத் திறப்புரை - அருணா செல்லத்துரை 

 தலைமையுரை - அகளங்கன் 


 ஆய்வுரை - நமசிவாயம் விஜயரட்ணம் (மணலாறு விஜயன்)



 ஆய்வுரை -செல்வி கோவை பரதலோஜினி

 ஆய்வுரை - சு. குணேஸ்வரன்

ஆய்வுரை - நா. யோகேந்திரநாதன்

தொகுப்புரை - கலாநிதி த. கலாமணி 


No comments:

Post a Comment