"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, December 19, 2015

மலேசிய - தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் 2015




மலேசிய - தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் 14.12.2015 பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈழ மற்றும் மலேசிய இலக்கிய போக்குப் பற்றிய உரைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. ஞானகுமாரன் ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்

ஒளிப்படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி : அ.யேசுராசா

தமிழ்த்தாய் வாழ்த்து



ஓய்வுநிலைப் பேராசிரியர் சிவலிங்கராசா



எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

மலேசிய - இலங்கை எழுத்தாளர், ஊடகர், கவிஞரின் ஒளிப்படம்.

எழுத்தாளர் இராஜம் காளியப்பன் (மலேசியா)

கல்வியியலாளர், பன்னீர்ச்செல்வன் (மலேசியா)

விரிவுரையாளரும் கவிஞருமான பா. அகிலன்


பேராசிரியர் என். ஞானகுமாரன்

விமர்சகர் அ.யேசுராசா 

பேராசிரியர் ம. இரகுநாதன்

எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன்

நன்றியுரை ; தி. செல்வமனோகரன்


வானொலி ஊடகர் ப. பார்த்தசாரதி (மலேசியா)


முனைவர் சேகர் நாராயணன் (மலேசியா)

கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்.

பெ. இராஜேந்திரன் (மலேசியா)

எழுத்தாளர் சேகர் (மலேசியா)

கவிஞர் சோ. பத்மநாதன்

தாயகம் இதழாசிரியர் க. தணிகாசலம்

No comments:

Post a Comment