‘தரிசனம்’ சிறுகதைத் தொகுதி விமர்சன உரை
பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் 04.03.2012 அன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட ‘தரிசனம்’ என்ற சிறுகதைத்தொகுதி மீதான விமர்சன உரை நிகழ்வு இடம்பெற்றது.
உரைகளை வேல் நந்தகுமாரும் சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். தொக்கவுரையை து. குலசிங்கம் நிகழ்த்தினார், நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் சில.
உரைகளை வேல் நந்தகுமாரும் சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். தொக்கவுரையை து. குலசிங்கம் நிகழ்த்தினார், நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் சில.
Comments
Post a Comment