வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரபேரவை நடாத்திய கலை இலக்கிய விழாவும் திருவுடையாள் - 4 மலர் வெளியீடும் 05.12.2013 வியாழன் காலை, மாலை அரங்குகளாக மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்றது. மேற்படி விழாவில் கலை நிகழ்வுகள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்குதல், கலைஞர் கௌரவிப்பு, மலர் வெளியீடு ஆகியன இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில படங்களைத் தருகிறேன்.
(படங்கள் - சு. குணேஸ்வரன்)
காலை நிகழ்வுகள்
பிரதேச செயலர் திரு ச. சிவஶ்ரீ அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்.
மாலை நிகழ்வுகள்
Comments
Post a Comment