கு. றஜீவனின் "ஒரு பெருந்துயரும் இலையுதிர்காலமும்"





கு. றஜீவனின் "ஒரு பெரும்தயரமும் இலையுதிர்காலமும்" என்ற கவிதை நுால் அறிமுக நிகழ்வு 14.12.2013 அன்று திருநெல்வேலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிலாந்தன், கருணாகரன், ரமேஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் ஈழத்து இலக்கிய செல்நெறிதொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.




படங்கள் : நன்றி - கு. றஜீபன் 

Comments